300
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில், ஏகனாபுரம் கிராமத்தில் மீண்டும் நிலம் எடுக்கும் அறிவிப்பை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் ...

444
உதகையிலுள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை நான்காவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நா...

260
குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துமாறு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் செல்...

267
காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுமார் 30 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் வறண்டிருக்கும் 100 ஏக்கர் பரப்பிலான அருளான் பொற்றேறியை தூர்வாரி சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏரியை படகுக் குழா...

280
குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதையும் சுத்தரிக்கப்படாமல் குடிநீர் விநியோகிப்பதையும் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட சுகாதார தொழில்நுட்ப கண்காணிப்பாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம்...

289
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையால் சேதமடைந்த முக்காணி ஆற்றுப் பாலத்தை தற்போது வரை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்ச...

253
சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயலில் கஞ்சா போதையில் பொதுமக்கள் 12 பேரை கத்தியால் தாக்கிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒரு நபரை தேடி வருகின்றனர். சோழம்பேடு சாலை கணபதி நகர் பகுதியில் வசிக...



BIG STORY